எல்லா மதத்தினருக்கும் அருள் பாலிப்பவர்
"''1595-ல் தமிழ்நாட்டில் பிறந்த ராகவேந்திரர், 1621-ல் சன்யாசம் பெற்றார். 1671-ல் ஜீவசமாதி அடைந்தார். அதற்கு முன்பாகவே இப்போதுள்ள மந்த்ராலய இடத்தை சித்திமசூத்கான் என்கிற முஸ்லிம்தான் ராகவேந்திரருக்கு கொடுத்தார். ஆங்கிலேயர்கள் நிலச்சுவாரி சட்டம் கொண்டு வந்தனர்.
அப்போது கவர்னர் ஜெனரலாக இருந்த செயின் தாமஸ் மன்றோ, மந்த்ராலய இடத்தைக் கைப்பற்றுவதற்காக 1820-ல் பிருந்தாவனம் போனார். அந்த தருணத்தில் ஜீவசமாதியிலிருந்த ராகவேந்திரரே மன்றோவிடம் பேசினார். அதைத் தொடர்ந்து, இந்தத் தலத்தின் மகத்துவம் புரிந்து, மந்த்ராலயா நிலத்தை கபளீகரம் பண்ணும் எண்ணத்தை மன்றோ கைவிட்டார்.
இதை நான் சொல்லவில்லை; மன்றோவே 1904- வருஷத்திய தன்னுடைய நிலச்சுவாரி ஃபைலில் எழுதி உள்ளார்.முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என்று பாகுபாடு பார்க்காமல் எல்லா மதத் தினருக்கும் அருள் பாலிப்பவர் ராகவேந்திரர். எல்லா மதத்தினரும் மனமுருகி வேண்டுவதை நிறைவேற்றி வைப்பவர்."
அப்போது கவர்னர் ஜெனரலாக இருந்த செயின் தாமஸ் மன்றோ, மந்த்ராலய இடத்தைக் கைப்பற்றுவதற்காக 1820-ல் பிருந்தாவனம் போனார். அந்த தருணத்தில் ஜீவசமாதியிலிருந்த ராகவேந்திரரே மன்றோவிடம் பேசினார். அதைத் தொடர்ந்து, இந்தத் தலத்தின் மகத்துவம் புரிந்து, மந்த்ராலயா நிலத்தை கபளீகரம் பண்ணும் எண்ணத்தை மன்றோ கைவிட்டார்.
இதை நான் சொல்லவில்லை; மன்றோவே 1904- வருஷத்திய தன்னுடைய நிலச்சுவாரி ஃபைலில் எழுதி உள்ளார்.முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என்று பாகுபாடு பார்க்காமல் எல்லா மதத் தினருக்கும் அருள் பாலிப்பவர் ராகவேந்திரர். எல்லா மதத்தினரும் மனமுருகி வேண்டுவதை நிறைவேற்றி வைப்பவர்."